சென்னையில் நேற்று நள்ளிரவு காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் 5 ரவுடி கும்பல் சிக்கியது. அவர்கள் தங்கி இருந்த வீடுகளில் இருந்த வெடிகுண்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.