தமிழகத்தில் நபார்டு வங்கி உதவியுடன் ரூ.223 கோடி செலவில் ஊரகச் சாலைகள்- பாலங்கள் அமைக்க முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.