போலி கடவுச் சீட்டு மூலம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூர் சென்று தமிழகம் திரும்பியவர் திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.