நலிவுற்ற 1,192 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளை வலுப்படுத்தி அவற்றின் சொந்த வருமானத்தை பெருக்குவதற்காக 238 கோடியே 40 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி துவக்கி வைத்தார்.