தமிழ்நாட்டில் மழையினால் பாதிக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலைப் பணிகளை விரைவுபடுத்துமாறு மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு உத்தர விட்டுள்ளார்.