சென்னையில் நாளை துவங்கும் 31வது புத்தகக்காட்சியை முதல்வர் கருணாநிதி துவக்கி வைக்கிறார். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்திய மேல்நிலை பள்ளியில் இப்புத்தகக் காட்சி 14 நாட்கள் நடைபெறுகிறது.