''சமச்சீர் கல்வி முறையில் நிதானம் - உறுதி - நிச்சயம் என்ற மூன்று நிலைகளையும் எண்ணி நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது'' என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.