தமிழக வேளாண்மை துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் வீட்டில் குண்டு வெடிக்கும் என்று மிரட்டல் வந்ததால் அவருக்கும் அவர் வீட்டிற்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.