பொங்கல் பண்டிகையையொட்டி ரூ.250 கோடி செலவில் மூன்றரை கோடி ஏழைகளுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப் படுகிறது. இதன் திட்டத்தை முதலமைச்சர் கருணாநிதி நேற்று சென்னையில் துவக்கி வைத்தார்.