தமிழகத்தில் மின்சார தட்டுப்பாட்டை தவிர்க்க வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்குவதற்கு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என்று மின்வாரிய அதிகாரி கூறினார்.