சென்னையில் கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் ஆகிய 3 நீர்வழி பாதைகளின் கரையோரங் களில் 33,000 இடங்களில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களுக்கு அங்கிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று வருவாய்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.