தமிழகத்திலும், புதுச்சேரியிலும் மேலும் 2 நாள் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.