''தமிழக அரசு சார்பில் முதல் முறையாக சென்னை அருகே கடலுக்கடியில் கடல் உயிரின அருங்காட்சியம் அமைக்கப்படுகிறது'' என்று தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ் ராஜன் கூறியுள்ளார்.