நீலகிரி மாவட்ட தேயிலை தொழிலாளர்களுக்கு ஆதரவாக கோத்தகிரியில் நாளை அ.இ.அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.