எங்கள் போராட்டம் தமிழக அரசுக்கு எதிரானது அல்ல. கிராமப்புற சேவை திட்டத்தை கைவிடும் வரை மத்திய அரசுக்கு எதிரான எங்கள் போராட்டம் தொடரும். எக்காரணத்தை கொண்டும் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று மாணவர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.