இந்தியாவில் இருந்து மலேசியா செல்வோருக்கு விசா வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது ஏன்? என்பது குறித்து மலேசிய உயர் அதிகாரி கருணாகரன் விளக்கம் அளித்தார்.