மருத்துவப் படிப்பை ஓராண்டு நீட்டிக்காமல் இருந்தால் ஏற்கனவே உள்ள ஐந்தரை ஆண்டுகளில் ஓராண்டு கிராமப்புற சேவை செய்ய மாணவர்கள் தயாராக இருப்பதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.