''சேதுசமுத்திர திட்டத்தை கைவிட மத்திய அரசு முடிவு செய்துவிட்டதாக என்னிடம் தனிப்பட்ட முறையில் மத்திய அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்'' என்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி கூறினார்.