இந்தியாவிலேயே முதன் முறையாக திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.450 கோடி செலவில் மருத்துவ கிராமம் அமைப்பதற்கான ஒப்பந்தம் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் இன்று ஒப்பந்தம் ஆனது.