திருநெல்வேலி மாவட்டத்தை இரண்டாக பிரித்து தென்காசியை மையமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.