சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த வன்முறை குறித்து விசாரணை நடத்திய குமரி அனந்தன் தலைமையிலான குழு கட்சி மேலிடத்திற்கு இன்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது.