தமிழ்நாடு மற்றும் ஜெர்மனி நாட்டின் நெருக்கம் வருங்காலத்தில் அதிகரிக்க வாய்ப்புள்ளது என அந்நாட்டின் அரசு பிரதநிதி ரோலண்ட் பிரடெரிச் ஹெர்மன் கூறினார்.