திம்பம் மலைப்பாதையில் தொடர்ந்து போக்குவரத்து தடைகள் ஏற்பட்டு வருவதால் பேருந்து பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். நேற்று காலை ஏற்பட்ட போக்குவரத்து தடையால் மழையில் பத்து மணிநேரம் பேருந்து பயணிகள் தவித்தனர்.