தர்மபுரி அரசு தொட்டிலில் சிசுக்களின் எண்ணிக்கை 1001 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் இரண்டு பெண் சிசுக்கள் தொட்டிலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.