தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கிருஷ்ணசாமி தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.