''நவம்பர் 23ஆம் தேதியில் இருந்து பெரம்பலூர் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு அரியலூர் மாவட்டம் புதிதாக உதயமாகிறது'' என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.