விடுதலைப்புலிகள் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச்செல்வன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஊர்வலம் செல்ல முயன்ற வைகோ, பழ.நெடுமாறன் உள்பட பலர் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.