இடநெருக்கடியை சமாளிக்கவே சென்னை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.