''சென்னை அருகே 300 ஏக்கர் நிலப்பரப்பில் மோட்டார் வாகன பாகங்களுக்கான சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்படும்'' என்று புதிய தொழில்நுட்பக் கொள்கையில் தமிழக அரசு அறிவித்துள்ளது.