தமிழக முதலைச்சர் கருணாநிதி, உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை அவதூறாக பேசிய விவகாரத்தில் ஜெயலலிதா மீது தமிழக சட்டப்பேரவை உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது!