மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் 23வது நினைவு நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. சென்னையில் அவரது சிலைக்கு தலைவர்கள் மலர் அஞ்சலி செலுத்தி தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர்.