தமிழகத்தில் பெய்துவரும் கனமழையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுமிகள் உள்ளிட்ட 5 பேர் இதுவரை பலியாகி உள்ளனர்.