தமிழகத்தில் அனைத்து இந்து மத திருமணங்களையும் பதிவு செய்ய வேண்டும் என்றும் பதிவு செய்யாவிட்டால் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.