சேதுசமுத்திர திட்டம் வரும் 2008ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதிக்குள் நிறைவடையும் என்று மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு தெரிவித்தார்.