கோவை கோட்டைமேடு பகுதியில் வீட்டு வசதி வாரியக் குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோரின் குடும்பங்கள் ஒவ்வொன்றிற்கும் ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது!