நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக வீசிய சூறாவளி காற்றில் ரூ.பத்து லட்சம் மதிப்புள்ள 15 ஆயிரம் வாழைகள் சாய்ந்து நாசமாகியுள்ளது. நஷ்டஈடு வழங்கவேண்டும் என வாழை விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.