ஜெயலலிதா எத்தனை அறிக்கை விட்டாலும் சேது சமுத்திர திட்டம் நிச்சயமாக நிறைவேறும் என்று மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு கூறியுள்ளார்.