சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்து ராமலிங்க தேவர் நூற்றாண்டு விழாவையொட்டி வரும் 30ஆம் தேதி அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் கருணாநிதி அஞ்சலி செலுத்துவார் என்று அமைச்சர் சுப. தங்கவேலன் கூறினார்.