மக்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப காவல்துறை மாற வேண்டும் என்று மாநில மனித உரிமைகள் ஆணைய புலனாய்வுப் பிரிவு இயக்குநர் ஆர். நட்ராஜ் கூறினார்.