கோவை குண்டுவெடிப்பு வழக்கில் இன்று 42 பேருக்கு தண்டனை அறிவிக்கப்படுவதால் நீதிமன்றத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.