சென்னை மெரினாவில் உள்ள காந்தி சிலைக்கு ஆளுனர் பர்னாலா, முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட ஏராளமான அரசியல் கட்சி தலைவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.