தமிழகத்தில் தொழிற்சங்கங்கள் திட்டமிட்டபடி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் அரசுப் பேருந்துகள் ஓடவில்லை. ஆட்டோக்களும் இயங்கவில்லை. மேலும் கடைகள் பெருமளவில் அடைக்கப்பட்டிருந்தது!