தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அறிவிப்பின்படி, தேவையற்ற தொலைபேசி அழைப்பைத் தவிர்க்க பி.எஸ்.என்.எல். நிறுவனம் புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.