மதவாத சக்திகள் சேது சமுத்திர திட்டத்தை சீர் குலைக்க சதி செய்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன் குற்றம்சாற்றியுள்ளார்.