ராமர்பால விவகாரத்தில் பாஜக அரசியல் ஆதாயம்தேட முயற்சிக்கிறது என்று மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாசு காரத் கூறியுள்ளார்.