மாணவ-மாணவிகள் கேமிரா செல்போன் பயன்படுத்த தடை விதிக்க கோரி அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என சி.பி.சி.ஐ.டி. திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு டி.ஐ.ஜி. ஆறுமுகம் கூறினார்.