ஈரோடு மாவட்ட வனப்பகுதிகளில் உள்ள ஓடைகளில் ஓடும் தண்ணீர் முழுவதுமாக கர்நாடக அணைகளில் கலக்கிறது. இந்த தண்ணீரை தடுப்பணைகள் மூலம் தேக்கினால் தமிழக விவசாயிகள் பயன்பெறுவார்கள்.