அண்ணா பிறந்த நாளையொட்டி வரும் 15ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய சிறைகளில் இருந்து 190 ஆயுள் கைதிகள் விடுதலை செய்யப்படுகின்றனர்.