யாழ்பாணம் தமிழர்களுக்காக சேகரிக்கப்பட்ட உணவு, மருந்து பொருட்களை அவர்களுக்கு அனுப்பிவைக்க மத்திய அரசு அனுமதி அளிக்க கோரி உண்ணாவிரதம் இருக்க முயன்ற தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனுக்கு காவல் துறையினர் அனுமதி மறுத்தனர்.