முதல் முறையாக இந்த ஆண்டு முதல் பள்ளி மாணவிகளுக்கு சீருடையாக சுடிதார் வழங்க அரசு முடிவு செய்துள்ளது என்று கைத்தறித்துறை அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா கூறினார்.